News Thursday, April 13, 2017 - 11:30

Select District: 
News Items: 
Description: 
As a result, the weather is predicted for the next 24 hours, the center said in Tamil Nadu.
Regional Description: 
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது இதன் காரணமாக இலங்கைக்கும், அந்தமானுக்கும் இடையே நிலை கொண்டுள்ளது அது விரைவில் தமிழகம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் என்றும் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.