News Tuesday, July 26, 2016 - 17:35
Submitted by nagarcoil on Tue, 2016-07-26 17:35
Select District:
News Items:
Description:
High wave warning announcement from INCOIS & MSSRF
Regional Description:
இன்று 27.07.2016 காலை 10 மணி முதல் நாளை 28.07.2016 இரவு 10 மணி வரை குளச்சல் முதல் கீழக்கரை கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு. கடல் அலை உயரம் 10 முதல் 11 அடி வரை காணப்படலாம். எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். .