News Tuesday, February 13, 2024 - 09:59

Select District: 
News Items: 
Description: 
மீன்பிடி துறைமுக பராமரிப்பில் மாசுற்ற நிலைக்கு என்னத்தான் காரணம் - 1. சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவு நீர் துறைமுகத்தின் பெரும்பாலான இடங்களில் கலந்து,பெரும் தொற்றுநோய் மற்றும் தரச்சீர்கேட்டை உருவாக்குகின்றன. 2. மெர்குரி, காட்மியம், குரோமியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட கழிவுகள் கடலில் கலப்பதால் , அவை உணவு சங்கிலியில் சென்று நாம் உண்ணும் மீனில் கலந்து விடுகிறது. இந்த மீன்களை உண்பதால் கன உலோகங்கள் நமது உடல் செயலில் பலவித கோளாறுகளை ஏற்படுத்துகிறது. 3. படகு எஞ்ஜின் எண்ணெய் , டீசல், கிரீஸ் முதலியன கடலில் கலந்து மாசுபடுத்துகின்றன.
Regional Description: 
மீன்பிடி துறைமுக பராமரிப்பில் மாசுற்ற நிலைக்கு என்னத்தான் காரணம் - 1. சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவு நீர் துறைமுகத்தின் பெரும்பாலான இடங்களில் கலந்து,பெரும் தொற்றுநோய் மற்றும் தரச்சீர்கேட்டை உருவாக்குகின்றன. 2. மெர்குரி, காட்மியம், குரோமியம் போன்ற கன உலோகங்கள் கொண்ட கழிவுகள் கடலில் கலப்பதால் , அவை உணவு சங்கிலியில் சென்று நாம் உண்ணும் மீனில் கலந்து விடுகிறது. இந்த மீன்களை உண்பதால் கன உலோகங்கள் நமது உடல் செயலில் பலவித கோளாறுகளை ஏற்படுத்துகிறது. 3. படகு எஞ்ஜின் எண்ணெய் , டீசல், கிரீஸ் முதலியன கடலில் கலந்து மாசுபடுத்துகின்றன.