News Friday, March 17, 2023 - 11:14
Submitted by nagapattinam on Fri, 2023-03-17 11:14
Select District:
News Items:
Description:
கடலின் வெப்பநிலை வெப்பமடையும் போது, பவளப்பாறைகள் அழுத்தமாகி அதன் கூட்டுவாழ்வில் முறிவு ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பநிலை பவளப்பாறைகளில் உள்ள ஜூக்ஸாந்தெல்லாவின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இதனால் இது ஒரு நச்சு கலவையை உருவாக்குகிறது. இதனால் பவளப்பாறைகள் ஆல்காவையும் அவற்றின் சன்ஸ்கிரீனையும் வெளியேற்றுகிறது இதனால், தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்கள் ஊடுருவி பவளப்பாறைகளை சேதப்படுத்துகிறது. பவளப்பாறைகள் வண்ணமயமாக்கலின் பெரும் பகுதியை ஜூக்ஸாந்தெல்லாவை சார்ந்துள்ளது, எனவே இவை வெளியேற்றப்படுவதால் பவளப்பாறைகள் "வெளுக்க" காரணமாகிறது. இதனால் பவளங்களின் டி.என்.ஏ சேதமடையும் அபாயம் ஏற்படும், இனப்பெருக்கம் செய்யும் சில பவளங்களின் திறனை பாதிக்கும். எனவே பவளப்பறைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், பவளப்பாறைகள் புதுமையான சந்ததிகளை உருவாக்க முடியாது என்பதினை மித்சோனியன் கன்சர்வேஷன் பயாலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே நாம் கடலின் வெப்பநிலை உயர்வை குறைப்பதர்கான நடைமுறைகளை மேற்கொண்டால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களின் அழிவை தவிற்கமுடியும்.
Regional Description:
கடலின் வெப்பநிலை வெப்பமடையும் போது, பவளப்பாறைகள் அழுத்தமாகி அதன் கூட்டுவாழ்வில் முறிவு ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பநிலை பவளப்பாறைகளில் உள்ள ஜூக்ஸாந்தெல்லாவின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இதனால் இது ஒரு நச்சு கலவையை உருவாக்குகிறது. இதனால் பவளப்பாறைகள் ஆல்காவையும் அவற்றின் சன்ஸ்கிரீனையும் வெளியேற்றுகிறது இதனால், தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்கள் ஊடுருவி பவளப்பாறைகளை சேதப்படுத்துகிறது. பவளப்பாறைகள் வண்ணமயமாக்கலின் பெரும் பகுதியை ஜூக்ஸாந்தெல்லாவை சார்ந்துள்ளது, எனவே இவை வெளியேற்றப்படுவதால் பவளப்பாறைகள் "வெளுக்க" காரணமாகிறது. இதனால் பவளங்களின் டி.என்.ஏ சேதமடையும் அபாயம் ஏற்படும், இனப்பெருக்கம் செய்யும் சில பவளங்களின் திறனை பாதிக்கும். எனவே பவளப்பறைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், பவளப்பாறைகள் புதுமையான சந்ததிகளை உருவாக்க முடியாது என்பதினை மித்சோனியன் கன்சர்வேஷன் பயாலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே நாம் கடலின் வெப்பநிலை உயர்வை குறைப்பதர்கான நடைமுறைகளை மேற்கொண்டால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களின் அழிவை தவிற்கமுடியும்.