News Monday, October 17, 2022 - 12:24

Select District: 
News Items: 
Description: 
கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியது 2008 மற்றும் 2009 இல் மன்னர் வளைகுடாவில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியது . அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019 முதல் தற்போது வரை வருடத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடல் நீர் பச்சை நிறமாக மாறுகிறது . இதற்கு "நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ் " என்ற கடற்பாசி காரணம் . இந்த பசியில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் என இரண்டு வகைகள் உள்ளன .அதில் தற்போது பச்சை நிறத்திலான பாசிகள் அதிக அளவு வந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் கடலில் கலக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களை சாப்பிட்டு இந்த பாசிகள் வளரக்கூடியது . கடல் நீரோட்டம் காரணமாக "நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ் " வகை பாசிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வந்து சேர்கிறது .இந்த வகையான கடல் பாசியில் இருந்து அம்மோனியா என்கிற நஞ்சுத்தன்மை வெளிவருவதுடன்,இந்த பாசிகள் வளரக்கூடிய பகுதிகளில் ஆச்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் சில இடங்களில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகிறது .இந்த பாசிகள் அரபிக்கடல் பகுதியில் பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் நீரோட்டம் காரணமாக இந்த பாசிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வருகிறது .
Regional Description: 
கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியது 2008 மற்றும் 2009 இல் மன்னர் வளைகுடாவில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியது . அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019 முதல் தற்போது வரை வருடத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடல் நீர் பச்சை நிறமாக மாறுகிறது . இதற்கு "நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ் " என்ற கடற்பாசி காரணம் . இந்த பசியில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் என இரண்டு வகைகள் உள்ளன .அதில் தற்போது பச்சை நிறத்திலான பாசிகள் அதிக அளவு வந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் கடலில் கலக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களை சாப்பிட்டு இந்த பாசிகள் வளரக்கூடியது . கடல் நீரோட்டம் காரணமாக "நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ் " வகை பாசிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வந்து சேர்கிறது .இந்த வகையான கடல் பாசியில் இருந்து அம்மோனியா என்கிற நஞ்சுத்தன்மை வெளிவருவதுடன்,இந்த பாசிகள் வளரக்கூடிய பகுதிகளில் ஆச்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் சில இடங்களில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகிறது .இந்த பாசிகள் அரபிக்கடல் பகுதியில் பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் நீரோட்டம் காரணமாக இந்த பாசிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வருகிறது .