News Wednesday, August 17, 2022 - 10:03
Submitted by nagapattinam on Wed, 2022-08-17 10:03
Select District:
News Items:
Description:
பவளப் பாறைகள் கடலின் மழைக் காடுகள் என்றழைக்கபடுகின்றன. பவளப் பாறைகள் உயிர்க்கோளத்திற்க்கும் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இவை மிகவும் அழகாக இருக்கும் பவளப் பாறைகள் கடற்கரைக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன். இவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது. அதே சமயம் உணவுக்காகவும் மருந்திருக்காகவும் பயன்படும் மீன்கள், சிப்பிகள், மற்றும் சங்குகள் போன்றவற்றிருக்கு இவை புகலிடமாக இருக்கிறது. பவளப் பாறைகள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை ஆகும். சுற்றுச் சுழலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட இவற்றின் மொத்த இனத்தையும் பாதிக்கும்.
Regional Description:
பவளப் பாறைகள் கடலின் மழைக் காடுகள் என்றழைக்கபடுகின்றன. பவளப் பாறைகள் உயிர்க்கோளத்திற்க்கும் மனிதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இவை மிகவும் அழகாக இருக்கும் பவளப் பாறைகள் கடற்கரைக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன். இவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது. அதே சமயம் உணவுக்காகவும் மருந்திருக்காகவும் பயன்படும் மீன்கள், சிப்பிகள், மற்றும் சங்குகள் போன்றவற்றிருக்கு இவை புகலிடமாக இருக்கிறது. பவளப் பாறைகள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை ஆகும். சுற்றுச் சுழலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட இவற்றின் மொத்த இனத்தையும் பாதிக்கும்.