News Wednesday, June 29, 2022 - 09:39
Submitted by nagapattinam on Wed, 2022-06-29 09:39
Select District:
News Items:
Description:
மீன்களை பற்றிய சில தகவல்கள் :
மீன்களுக்கு இமைகள் கிடையாது . எனவே , மீன்கள் கண்ணைத்திறந்து கொண்டே தூங்கும் . ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை .
மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது .அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளை துல்லியமாக உணர்ந்துகொள்ளும்.
காட் , சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கின்றனர் . மீன்கள் உணவாகவும் , எலும்பு , செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது .
Regional Description:
மீன்களை பற்றிய சில தகவல்கள் :
மீன்களுக்கு இமைகள் கிடையாது . எனவே , மீன்கள் கண்ணைத்திறந்து கொண்டே தூங்கும் . ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை .
மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது .அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளை துல்லியமாக உணர்ந்துகொள்ளும்.
காட் , சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கின்றனர் . மீன்கள் உணவாகவும் , எலும்பு , செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது .