News Wednesday, June 8, 2022 - 09:47
Submitted by nagapattinam on Wed, 2022-06-08 09:47
Select District:
News Items:
Description:
நினைவில் கொள்க ......உலக பெருங்கடல் தினம் : ஜூன்- 08.
பிளாஸ்டிக்கின் பிடியில் கடல் வாழ் உயிரினங்கள்:
புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. கடலில் பிளாஸ்டிக் அதிகமாக காணப்படுகிறது . இந்த பிளாஸ்டிக் - ஐ கடல் வாழ் உயிரினங்கள் . உணவு என எண்ணி உட்கொள்வதால் கடல் வாழ் உயிரினங்கள் பலியாகிறது. இனப்பெருக்க உற்பத்தியும் தடைபடுகிறது. கடலில் கடல் வாழ் உயிரங்கள் வாழ்வதை விட பிளாஸ்டிக் குப்பைதான் கடலில் அதிகமாக வாழ்கிறது .இன்று முதல் சபதம் எடுப்போம்.. கடலை காப்பது நமது கடமை என..
Regional Description:
நினைவில் கொள்க ......உலக பெருங்கடல் தினம் : ஜூன்- 08.
பிளாஸ்டிக்கின் பிடியில் கடல் வாழ் உயிரினங்கள்:
புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. கடலில் பிளாஸ்டிக் அதிகமாக காணப்படுகிறது . இந்த பிளாஸ்டிக் - ஐ கடல் வாழ் உயிரினங்கள் . உணவு என எண்ணி உட்கொள்வதால் கடல் வாழ் உயிரினங்கள் பலியாகிறது. இனப்பெருக்க உற்பத்தியும் தடைபடுகிறது. கடலில் கடல் வாழ் உயிரங்கள் வாழ்வதை விட பிளாஸ்டிக் குப்பைதான் கடலில் அதிகமாக வாழ்கிறது .இன்று முதல் சபதம் எடுப்போம்.. கடலை காப்பது நமது கடமை என..