News Tuesday, June 7, 2022 - 10:55
Submitted by nagapattinam on Tue, 2022-06-07 10:55
Select District:
News Items:
Description:
நெகிழியால் சீரழியும் கடல் :
நெகிழி , பிளாஸ்டிக் (Plastic) நெடுங்காலம் அழியாமல் கடலை சீரழிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகின் கடற்கரை மற்றும் கடற்பகுதிகளை மாசுபடுத்துகிறது.நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு நெகிழியின் கழிவு கடலில் கலக்கிறது.இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குலராகிறது . இந்த சிறிய நெகிழி ஆமை போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் நெகிழி புகுந்துவிடுகிறது.நாம் கடலில் போடும் நெகிழி நமக்கே ஆபத்தாக வருகிறது ……சிந்தித்து செயல்படுவீர் ....
Regional Description:
நெகிழியால் சீரழியும் கடல் :
நெகிழி , பிளாஸ்டிக் (Plastic) நெடுங்காலம் அழியாமல் கடலை சீரழிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகின் கடற்கரை மற்றும் கடற்பகுதிகளை மாசுபடுத்துகிறது.நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு நெகிழியின் கழிவு கடலில் கலக்கிறது.இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குலராகிறது . இந்த சிறிய நெகிழி ஆமை போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் நெகிழி புகுந்துவிடுகிறது.நாம் கடலில் போடும் நெகிழி நமக்கே ஆபத்தாக வருகிறது ……சிந்தித்து செயல்படுவீர் ....