News Thursday, March 10, 2022 - 10:36
Submitted by nagapattinam on Thu, 2022-03-10 10:36
Select District:
News Items:
Description:
கடல் மீன் ஏன் சாப்பிட வேண்டும் ......
ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும் . கடலோர பகுதிகளில் வளரும் மீன்களில் இது சற்று குறைவு .
ஆற்று மீன்களில் , வளர்ப்பு மீன்களிலும் இது மிகக் மிக குறைவாக இருக்கும் .
இதனால் ஆழ்கடல் மீன்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு மாதிரியான ஆபத்துக்கள் வருவதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன .
Regional Description:
கடல் மீன் ஏன் சாப்பிட வேண்டும் ......
ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும் . கடலோர பகுதிகளில் வளரும் மீன்களில் இது சற்று குறைவு .
ஆற்று மீன்களில் , வளர்ப்பு மீன்களிலும் இது மிகக் மிக குறைவாக இருக்கும் .
இதனால் ஆழ்கடல் மீன்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு மாதிரியான ஆபத்துக்கள் வருவதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன .