பேரலை எச்சரிக்கை : தென்தமிழகம்: குளச்சல் முதல் தனுசுகோடி கடற்கரை பகுதியில் 14.05.2021 மாலை 5.30 மணி முதல் 16.05.2021 மாலை 5.30 மணி வரை
பேரலைகள் 8 - 10 அடி வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 60-95 செ.மீ வேகத்தில் இருக்கும் என அறிவுறுத்தபடுகிறது.
பேரலை எச்சரிக்கை : தென்தமிழகம்: குளச்சல் முதல் தனுசுகோடி கடற்கரை பகுதியில் 14.05.2021 மாலை 5.30 மணி முதல் 16.05.2021 மாலை 5.30 மணி வரை
பேரலைகள் 8 - 10 அடி வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 60-95 செ.மீ வேகத்தில் இருக்கும் என அறிவுறுத்தபடுகிறது.