15.02.17 முதல் 16.02.17 இரவு 11.30 வரை பேராலைகள் குறித்த முன்னெச்சரிக்கை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு. கடல் அலை உயரம் 8 அடி முதல் 9 அடி வரை இருக்கலாம். எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
15.02.17 முதல் 16.02.17 இரவு 11.30 வரை பேராலைகள் குறித்த முன்னெச்சரிக்கை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு. கடல் அலை உயரம் 8 அடி முதல் 9 அடி வரை இருக்கலாம். எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.