Disaster Alerts 16/10/2020

State: 
Tamil Nadu
Message: 
ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் அக்டோபர் 19 ஆம் உருவாகி பின்னர் மேலும் வலுவடைந்து அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் மற்றும் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது பலத்த காற்று எச்சரிக்கை (இந்திய வானிலை மையம்) 18.10.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வீசக்கூடும் 19.10.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியிலும் 20.10.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு தமிழ்நாடு, ஆந்திர கடல் பகுதியில் வீசக்கூடும் பேரலை எச்சரிக்கை (இன்காய்ஸ்) தென்தமிழ்நாடு 16.10.2020 மாலை 5.30 மணி முதல் 16.10.2020 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை 6 -10 அடி வரை பேரலைகள் எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 50-150 செ .மீ வேகத்தில் காணப்படும் எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தபடுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 
ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் அக்டோபர் 19 ஆம் உருவாகி பின்னர் மேலும் வலுவடைந்து அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் மற்றும் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது பலத்த காற்று எச்சரிக்கை (இந்திய வானிலை மையம்) 18.10.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வீசக்கூடும் 19.10.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியிலும் 20.10.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு தமிழ்நாடு, ஆந்திர கடல் பகுதியில் வீசக்கூடும் பேரலை எச்சரிக்கை (இன்காய்ஸ்) தென்தமிழ்நாடு 16.10.2020 மாலை 5.30 மணி முதல் 16.10.2020 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை 6 -10 அடி வரை பேரலைகள் எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 50-150 செ .மீ வேகத்தில் காணப்படும் எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தபடுகிறார்கள்
Start Date & End Date: 
Friday, October 16, 2020 to Sunday, October 18, 2020