தென் தமிழ்நாடு : 27.5.2020 - 5.30 மணி முதல் 29.5.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9 அடி முதல் 11 அடி உயரம் வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56-68 செ .மீ வேகத்தில் இருக்கும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிறப்பு செய்தி
ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு வரும் மே 31 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் .
28.5.2020 முதல் 30.5.2020 வரை பலத்த கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வடமேற்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும்
31.5.2020 பலத்த கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும்
தென் தமிழ்நாடு : 27.5.2020 - 5.30 மணி முதல் 29.5.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9 அடி முதல் 11 அடி உயரம் வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56-68 செ .மீ வேகத்தில் இருக்கும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிறப்பு செய்தி
ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு வரும் மே 31 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் .
28.5.2020 முதல் 30.5.2020 வரை பலத்த கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வடமேற்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும்
31.5.2020 பலத்த கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும்