தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று 16.5.2020 மதியம் நிலவரப்படி latitude 10.9°N and longitude 86.3°E, யில் பாரதீப்புக்கு (ஒடிசா) 1040 கி.மீ தெற்கிலும், திஹாவுக்கு , (மேற்குவங்காளம் ) 1200 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், கிபூபாரக்கு (பங்களாதேஷ் ) 1300 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது . இது அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளி புயலாக மாறி அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறக்கூடும்.மேலும் இது வரும் 17 ஆம் தேதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் திரும்பி வடமேற்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் அதையொட்டிய ஒடிசா பகுதியில் வரும் 18-20 ஆம் தேதிகளில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் வரும் 17-18 ஆம்தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிக்கும் , 19-20 ஆம் தேதிகளில் வடக்கு வங்க கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று 16.5.2020 மதியம் நிலவரப்படி latitude 10.9°N and longitude 86.3°E, யில் பாரதீப்புக்கு (ஒடிசா) 1040 கி.மீ தெற்கிலும், திஹாவுக்கு , (மேற்குவங்காளம் ) 1200 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், கிபூபாரக்கு (பங்களாதேஷ் ) 1300 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது . இது அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளி புயலாக மாறி அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறக்கூடும்.மேலும் இது வரும் 17 ஆம் தேதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் திரும்பி வடமேற்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் அதையொட்டிய ஒடிசா பகுதியில் வரும் 18-20 ஆம் தேதிகளில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் வரும் 17-18 ஆம்தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிக்கும் , 19-20 ஆம் தேதிகளில் வடக்கு வங்க கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.