தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த தாழ்வு பகுதி இன்று 13.5.2020 உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து தெற்கு வங்கக்கடல் பகுதியின் மத்திய பகுதியில் தாழ்வழுத்த மண்டலமாக வரும் 15.5.2020 மாறி பின்னர் மேலும் வலுவடைந்து 16.5.2020 அன்று தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறக்கூடும். பின்னர் இது பின்னர் வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் 17.5.2020 நகரக்கூடும். இதன் காரணமாக மோசமான வானிலை தெற்கு , மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும்அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் 15 ஆம் தேதி முதல் நிலவக்கூடும்.
எனவே மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வரும் 15.5.2020 முதல் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் அந்த பகுதிக்கு ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நாளை (14.5.2020) க்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த தாழ்வு பகுதி இன்று 13.5.2020 உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து தெற்கு வங்கக்கடல் பகுதியின் மத்திய பகுதியில் தாழ்வழுத்த மண்டலமாக வரும் 15.5.2020 மாறி பின்னர் மேலும் வலுவடைந்து 16.5.2020 அன்று தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறக்கூடும். பின்னர் இது பின்னர் வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் 17.5.2020 நகரக்கூடும். இதன் காரணமாக மோசமான வானிலை தெற்கு , மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும்அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் வரும் 15 ஆம் தேதி முதல் நிலவக்கூடும்.
எனவே மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வரும் 15.5.2020 முதல் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் அந்த பகுதிக்கு ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நாளை (14.5.2020) க்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்