Disaster Alerts 30/11/2019

State: 
Tamil Nadu
Message: 
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இலட்ச தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும்/. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது மீனவர்களுக்கான சிறப்பு வானிலை செய்தி 30.11.2019 -1.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல், மாலதீவு மற்றும் அதையொட்டிய இலட்ச தீவு பகுதிகளில் வீசக்கூடும். 2.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இலட்ச தீவு அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடக கடற் பகுதிகளில் வீசக்கூடும். 1.12.2019 - 4.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இலட்ச தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும்/. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது மீனவர்களுக்கான சிறப்பு வானிலை செய்தி 30.11.2019 -1.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல், மாலதீவு மற்றும் அதையொட்டிய இலட்ச தீவு பகுதிகளில் வீசக்கூடும். 2.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இலட்ச தீவு அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடக கடற் பகுதிகளில் வீசக்கூடும். 1.12.2019 - 4.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்