You are here
Disaster Alerts 06/11/2019
State:
Tamil Nadu
Message:
கிழக்கு மத்திய, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் ஒட்டிய பகுதியில் குறைந்த தாழ்வழுத்த பகுதி
கிழக்கு மத்திய, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று இரவு (5.11.2019) 8.30 நிலவரப்படி Lat.13.3°N and Long. 89.8°E, ல், மாயா பந்தர் (அந்தமான் தீவுகளுக்கு) 340 கி.மீ மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலும், ஒடிஷா பாரதீப்க்கு 840 km தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி பின்னர் புயலாக 24 மணிநேரத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு அந்தமான் கடற்பகுதியில் மீன்பிடிக்க அடுத்த 36 மணி நேரத்திற்கும் , தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 7 முதல் 9 ஆம் தேதி மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Disaster Type:
State id:
2
Disaster Id:
8
Message discription:
கிழக்கு மத்திய, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் ஒட்டிய பகுதியில் குறைந்த தாழ்வழுத்த பகுதி
கிழக்கு மத்திய, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று இரவு (5.11.2019) 8.30 நிலவரப்படி Lat.13.3°N and Long. 89.8°E, ல், மாயா பந்தர் (அந்தமான் தீவுகளுக்கு) 340 கி.மீ மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலும், ஒடிஷா பாரதீப்க்கு 840 km தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி பின்னர் புயலாக 24 மணிநேரத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு அந்தமான் கடற்பகுதியில் மீன்பிடிக்க அடுத்த 36 மணி நேரத்திற்கும் , தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 7 முதல் 9 ஆம் தேதி மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .