You are here
Disaster Alerts 31/10/2019
State:
Tamil Nadu
Message:
சூறாவளி புயல் மஹா
இலட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தெற்கு அரபிக்கடலில் மையம்கொண்டுள்ள சூறாவளி புயல் மஹா மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 22 கி.மீ வேகத்தில் நகர்ந்து latitude 10.6°N and longitude 73.1°E, 710, மாலதீவுக்கு 710 கி.மீ வடமேற்கு திசையிலும்,
இலட்சத்தீவு மினிக்கோய் தீவுக்கு 210 கி.மீ வடக்கு திசையிலும், திருவனந்தபுரத்திற்கு 480 கி.மீ வடமேற்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளி புயலாக இன்று மாறும் என கணிக்கப்படுகிறது
இதன் காரணமாக தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 8 - 10 அடி வரை காணப்படும்
திருநெல்வேலி மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 6 - 9 அடி வரை காணப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 5 - 8 அடி வரை காணப்படும்
புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 4 - 7 அடி வரை காணப்படும்.
தென்தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் குளச்சல் முதல் தனுசுகோடி 9-11 அடி வரை பேரலைகள் 9-11 அடி வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 35-70 செ.மீ வேகத்தில் காணப்படும்.
காற்று எச்சரிக்கை
சுழல் காற்று மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் குமரி கடல், மாலத்தீவு பகுதிகளில் அடுத்த 6 மணிநேரத்திற்கு வீசி பின்னர் படிப்படியாக குறையும்
இலட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 115 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சுழல் காற்று மணிக்கு 100 - 110 - 125 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு, கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் 31 ஆம் மாலை முதல் வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 190 கி.மீ வரை நவம்பர் 4 ஆம் தேதிகளில் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இதன் காரணமாக குமரி கடல், மாலத்தீவு, இலட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு முழுவதுமாக மீன்பிடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மத்திய அரபிக்கடலில் நவம்பர் 4 ஆம் தேதி மீன்பிடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
சூறாவளி புயல் மஹா
இலட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தெற்கு அரபிக்கடலில் மையம்கொண்டுள்ள சூறாவளி புயல் மஹா மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 22 கி.மீ வேகத்தில் நகர்ந்து latitude 10.6°N and longitude 73.1°E, 710, மாலதீவுக்கு 710 கி.மீ வடமேற்கு திசையிலும்,
இலட்சத்தீவு மினிக்கோய் தீவுக்கு 210 கி.மீ வடக்கு திசையிலும், திருவனந்தபுரத்திற்கு 480 கி.மீ வடமேற்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளி புயலாக இன்று மாறும் என கணிக்கப்படுகிறது
இதன் காரணமாக தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 8 - 10 அடி வரை காணப்படும்
திருநெல்வேலி மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 6 - 9 அடி வரை காணப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 5 - 8 அடி வரை காணப்படும்
புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதியில் கடல்பெருக்குடன் கூடிய பேரலைகள் காலை 6.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 4 - 7 அடி வரை காணப்படும்.
தென்தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் குளச்சல் முதல் தனுசுகோடி 9-11 அடி வரை பேரலைகள் 9-11 அடி வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 35-70 செ.மீ வேகத்தில் காணப்படும்.
காற்று எச்சரிக்கை
சுழல் காற்று மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் குமரி கடல், மாலத்தீவு பகுதிகளில் அடுத்த 6 மணிநேரத்திற்கு வீசி பின்னர் படிப்படியாக குறையும்
இலட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 115 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சுழல் காற்று மணிக்கு 100 - 110 - 125 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு, கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் 31 ஆம் மாலை முதல் வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 190 கி.மீ வரை நவம்பர் 4 ஆம் தேதிகளில் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இதன் காரணமாக குமரி கடல், மாலத்தீவு, இலட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு முழுவதுமாக மீன்பிடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மத்திய அரபிக்கடலில் நவம்பர் 4 ஆம் தேதி மீன்பிடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது.