Disaster Alerts 29/10/2019

State: 
Tamil Nadu
Message: 
ஒரு குறைந்த காற்றழுத்தம் மத்திய இந்திய பெருங்கடலையொட்டிய இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகர்ந்து தாழ்வு அழுத்த மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இலட்சத் தீவு நகர வாய்ப்புள்ளது. , மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அக்டோபர் 30-31 தேதிகளில் குமரி கடல், மாலத்தீவு, இலட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள் மழை எச்சரிக்கை மிதமான மழை தெற்கு கேரளா மற்றும் தென் தமிழ்நாடு பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு பெய்யவாய்ப்புள்ளது. தெற்கு கேரளா மற்றும் தென் தமிழ்நாடு பகுதியில் ஒரு சில இடங்களிலும், இலட்ச தீவு பகுதியிலும் கனமான மழை 29 - 30 ஆம் தேதி பெய்ய வாய்ப்புள்ளது. காற்று முன்னெச்சரிக்கை பலத்த காற்று மணிக்கு 20-30 கி.மீ அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு இலங்கை கடற்கரை பகுதியிலும், கடல் காற்று மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அக்டோபர் 29 ஆம் தேதியிலும், மோசமான வானிலையுடன் கூடிய கடல்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி .மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் அக்டோபர் 30-31 ஆம் தேதிகளில் வீசக்கூடும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 
ஒரு குறைந்த காற்றழுத்தம் மத்திய இந்திய பெருங்கடலையொட்டிய இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகர்ந்து தாழ்வு அழுத்த மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இலட்சத் தீவு நகர வாய்ப்புள்ளது. , மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அக்டோபர் 30-31 தேதிகளில் குமரி கடல், மாலத்தீவு, இலட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள் மழை எச்சரிக்கை மிதமான மழை தெற்கு கேரளா மற்றும் தென் தமிழ்நாடு பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு பெய்யவாய்ப்புள்ளது. தெற்கு கேரளா மற்றும் தென் தமிழ்நாடு பகுதியில் ஒரு சில இடங்களிலும், இலட்ச தீவு பகுதியிலும் கனமான மழை 29 - 30 ஆம் தேதி பெய்ய வாய்ப்புள்ளது. காற்று முன்னெச்சரிக்கை பலத்த காற்று மணிக்கு 20-30 கி.மீ அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு இலங்கை கடற்கரை பகுதியிலும், கடல் காற்று மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அக்டோபர் 29 ஆம் தேதியிலும், மோசமான வானிலையுடன் கூடிய கடல்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி .மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் அக்டோபர் 30-31 ஆம் தேதிகளில் வீசக்கூடும்.