You are here
Disaster Alerts 28/10/2019
State:
Tamil Nadu
Message:
ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ளது.
29.10.2019 - 30.10.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் தென் தமிழகம் , மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் வீசக்கூடும்.
29.10.2019 - 30.10.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
31.10.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
1.11.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரள மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அக்டோபர் 29 ஆம் தேதி காலைக்குள் கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ளது.
29.10.2019 - 30.10.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் தென் தமிழகம் , மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் வீசக்கூடும்.
29.10.2019 - 30.10.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
31.10.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
1.11.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரள மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அக்டோபர் 29 ஆம் தேதி காலைக்குள் கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்