News Wednesday, June 15, 2016 - 11:44

Select District: 
News Items: 
Description: 
High Wave Warning announcement from INCOIS & MSSRF
Regional Description: 
திருநெல்வேலி மாவட்ட மீனவர்களுக்கு இன்று 15.6.2016 காலை 10 மணி முதல் நாளை 16.6.2016 இரவு 10 மணி வரை குளச்சல் முதல் கீழக்கரை கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு. கடல் அலை உயரம் 7 முதல் 10 அடி வரை எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.அதேபோல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கீலோமீட்டர் வேகத்தில் வீசும் என முன்னரிவிக்கப்படுகிறது. அதேபோல் மேலும் தகவல்களுக்கு மீனவர் உதவி எண்களை தொடர்பு கொள்ளவும் 9381442312 மற்றும் 9381442311.