Disaster Alerts 07/06/2019

State: 
Tamil Nadu
Message: 
7.6.2019 மாலை 5.30 மணி முதல் 9.6.2019 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 9 முதல் 10 அடி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 95 -116 செ.மீ வேகத்தில் இருக்கும். பலத்த காற்று தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தில் வீசக்கூடும். 7.06.2019- 8.6.2019: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென் மேற்கு அரபிக்கடல் இலட்சதீவு, மாலத்தீவு , தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் 9.6.2019 முதல் 11.6.2019 வரை மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடலின் சோமாலியா கடல் பகுதி, தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய கிழக்கு மேற்கு அரபிக்கடல் பகுதியான கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 
7.6.2019 மாலை 5.30 மணி முதல் 9.6.2019 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 9 முதல் 10 அடி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 95 -116 செ.மீ வேகத்தில் இருக்கும். பலத்த காற்று தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தில் வீசக்கூடும். 7.06.2019- 8.6.2019: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென் மேற்கு அரபிக்கடல் இலட்சதீவு, மாலத்தீவு , தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் 9.6.2019 முதல் 11.6.2019 வரை மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடலின் சோமாலியா கடல் பகுதி, தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய கிழக்கு மேற்கு அரபிக்கடல் பகுதியான கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்