Disaster Alerts 02/05/2019

State: 
Tamil Nadu
Message: 
பானி (FANI ) மிக அதி தீவிர புயல் தாக்கத்தின் விளைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கான பேரலை மற்றும் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை வட தமிழகம் 2.5.2019 மாலை 5.30 மணி முதல் 04.05.2019 இரவு 11.30 வரை வட தமிழக கடற்கரையில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடலலைகள் 9 முதல் 11 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-102 செ ,மீ வரை இருக்கும். தென்தமிழகம் 2.5.2019 மாலை 5.30 மணி முதல் 04.05.2019 இரவு 11.30 வரை தென்தமிழக கடற்கரையில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை கடலலைகள் 8 முதல் 9 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 74-98 செ ,மீ வரை இருக்கும். மேற்கு மத்திய வங்கக்கடல் நிலைகொண்டுள்ள மிக அதி தீவிர பானி (FONI ) புயல் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஒடிசா பூரிக்கு 360கிமீ தென்மேற்கு திசையிலும்,விசாகபட்டினத்திற்கு 190 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், திகா மேற்கு வங்கத்திற்கு 550 தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கோபால்பூர் மற்றும் சண்பாலி , பூரி பகுதியில் 3 மே 170-180 கி.மீ காற்று அதிகபட்சமாக 200 கி .மீ வேகத்தில் கடக்கும் ஆழ்கடல் காற்று கடல் சுழல் காற்று மணிக்கு 180-190 கி.மீ அதிகபட்சமாக 210 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை தென் மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல், புதுச்சேரி, வடதமிழ்நாடு, தெற்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு வரும் மே 3-4 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 
பானி (FANI ) மிக அதி தீவிர புயல் தாக்கத்தின் விளைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கான பேரலை மற்றும் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை வட தமிழகம் 2.5.2019 மாலை 5.30 மணி முதல் 04.05.2019 இரவு 11.30 வரை வட தமிழக கடற்கரையில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடலலைகள் 9 முதல் 11 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-102 செ ,மீ வரை இருக்கும். தென்தமிழகம் 2.5.2019 மாலை 5.30 மணி முதல் 04.05.2019 இரவு 11.30 வரை தென்தமிழக கடற்கரையில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை கடலலைகள் 8 முதல் 9 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 74-98 செ ,மீ வரை இருக்கும். மேற்கு மத்திய வங்கக்கடல் நிலைகொண்டுள்ள மிக அதி தீவிர பானி (FONI ) புயல் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஒடிசா பூரிக்கு 360கிமீ தென்மேற்கு திசையிலும்,விசாகபட்டினத்திற்கு 190 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், திகா மேற்கு வங்கத்திற்கு 550 தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கோபால்பூர் மற்றும் சண்பாலி , பூரி பகுதியில் 3 மே 170-180 கி.மீ காற்று அதிகபட்சமாக 200 கி .மீ வேகத்தில் கடக்கும் ஆழ்கடல் காற்று கடல் சுழல் காற்று மணிக்கு 180-190 கி.மீ அதிகபட்சமாக 210 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை தென் மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல், புதுச்சேரி, வடதமிழ்நாடு, தெற்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு வரும் மே 3-4 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்