You are here
Disaster Alerts 01/05/2019
State:
Tamil Nadu
Message:
பானி (FANI ) புயல் தாக்கத்தின் விளைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கான பேரலை மற்றும் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
வட தமிழகம்
1.5.2019 மாலை 5.30 மணி முதல் 03.05.2019 இரவு 11.30 வரை வட தமிழக கடற்கரையில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடலலைகள் 9 முதல் 11 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-102 செ ,மீ வரை இருக்கும்.
தென்தமிழகம்
1.5.2019 மாலை 5.30 மணி முதல் 03.05.2019 இரவு 11.30 வரை தென்தமிழக கடற்கரையில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை கடலலைகள் 8 முதல் 9 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-102 செ ,மீ வரை இருக்கும்.
ஆழ்கடல் காற்று
1.5.2019 காலை முதல் : சுழல் காற்று மணிக்கு 160-170 கி.மீ அதிகபட்சமாக 190 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்
பலத்த சுழல் காற்று 1 ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்திலும் வடதமிழ்நாடு, புதுச்சேரி, குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும். மிதமான மற்றும் கனமழை வடதமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெய்யக்கூடும்
எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
பானி (FANI ) புயல் தாக்கத்தின் விளைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கான பேரலை மற்றும் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
வட தமிழகம்
1.5.2019 மாலை 5.30 மணி முதல் 03.05.2019 இரவு 11.30 வரை வட தமிழக கடற்கரையில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடலலைகள் 9 முதல் 11 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-102 செ,மீ வரை இருக்கும்.
தென்தமிழகம்
1.5.2019 மாலை 5.30 மணி முதல் 03.05.2019 இரவு 11.30 வரை தென்தமிழக கடற்கரையில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை கடலலைகள் 8 முதல் 9 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-102 செ ,மீ வரை இருக்கும்.
ஆழ்கடல் காற்று
1.5.2019 காலை முதல் : சுழல் காற்று மணிக்கு 160-170 கி.மீ அதிகபட்சமாக 190 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்
பலத்த சுழல் காற்று 1 ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்திலும் வடதமிழ்நாடு, புதுச்சேரி, குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும். மிதமான மற்றும் கனமழை வடதமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெய்யக்கூடும்
எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.