You are here
Disaster Alerts 30/04/2019
State:
Tamil Nadu
Message:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கான பேரலை மற்றும் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
தென்தமிழகம்
30.4.2019 இரவு 11.30 மணி முதல் 02.05.2019 இரவு 11.30 வரை தென்தமிழக கடற்கரையில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை கடலலைகள் 9 முதல் 11 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70-88 செ ,மீ வரை இருக்கும்.
வடதமிழகம்
தென் மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை
கொண்டுள்ள தீவிர புயல் பானி ( FoNI ) மணிக்கு 21 km வேகத்தில் நகர்ந்து latitude 13.0°N and longitude 85.3°E ஒடிசா பூரி கடல் பகுதிக்கு 760 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், ஆந்திரா விசாகபட்டினத்திற்கு 560 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும்,திருகோணமலைக்கு 660 கி,மீ வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது
இது அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி மே 1 ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் திசைதிரும்பி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒடிசா கோபால்பூர் மற்றும் சன்பாலி ( பூரிக்கு தெற்கில்) மே 3 ஆம் தேதி மணிக்கு 175 -185 கி.மீ அதிகபட்சமாக 205 கி.மீ காற்று வேகத்துடன் கரையை கடக்கும்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கான பேரலை மற்றும் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
தென்தமிழகம்
30.4.2019 இரவு 11.30 மணி முதல் 02.05.2019 இரவு 11.30 வரை தென்தமிழக கடற்கரையில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை கடலலைகள் 9 முதல் 11 அடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70-88 செ ,மீ வரை இருக்கும்.
வடதமிழகம்
தென் மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை
கொண்டுள்ள தீவிர புயல் பானி ( FoNI ) மணிக்கு 21 km வேகத்தில் நகர்ந்து latitude 13.0°N and longitude 85.3°E ஒடிசா பூரி கடல் பகுதிக்கு 760 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், ஆந்திரா விசாகபட்டினத்திற்கு 560 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும்,திருகோணமலைக்கு 660 கி,மீ வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது
இது அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி மே 1 ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் திசைதிரும்பி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒடிசா கோபால்பூர் மற்றும் சன்பாலி ( பூரிக்கு தெற்கில்) மே 3 ஆம் தேதி மணிக்கு 175 -185 கி.மீ அதிகபட்சமாக 205 கி.மீ காற்று வேகத்துடன் கரையை கடக்கும்
ஆழ்கடல் காற்று
30.4. 2019: சுழல் காற்று மணிக்கு 100-110 கி.மீ அதிகபட்சமாக 125 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
1.5.2019 காலை முதல் : சுழல் காற்று மணிக்கு 160-170 கி.மீ அதிகபட்சமாக 190 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்
வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த சுழல் காற்று ஏப்ரல் 30 ஆம் தேதி காலை முதல் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்திலும் வடதமிழ்நாடு, புதுச்சேரி, குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கேரளா, குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 30ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்க கடல், இலங்கை கடற்பகுதி, புதுச்சேரி, தமிழகம் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு வரும் மே 1 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா கடல்பகுதிக்கு மே 1-3 ஆம் தேதி வரையும், வடமேற்கு அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடல்பகுதிக்கு மே 3 ஆம் தேதி வரையும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இது தற்போதய நிலவரம். அடுத்த அறிவிப்பு வந்தவுடன் தங்களுக்கு விரிவான அறிக்கை எம் .எஸ் .சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ நண்பன் செயலில் தகவல் மேம்படுத்தப்படும்