News Sunday, December 25, 2016 - 09:03

Select District: 
News Items: 
Description: 
அடுத்த 2 நாட்களில் மழை மேகக்கூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதால் பனிப் பொழிவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,தென்கிழக்கு வங்கக்டலில் காற்றழூத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.இந்த காற்றழூத்த தாழ்வு நிலையால் அடுத்த இரண்டு நாட்களில் தென்தமிழகத்தில் ஓருசில இடங்களில் மழை பெய்யயும் என கூறியுள்ளது
Regional Description: 
அடுத்த 2 நாட்களில் மழை மேகக்கூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதால் பனிப் பொழிவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,தென்கிழக்கு வங்கக்டலில் காற்றழூத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.இந்த காற்றழூத்த தாழ்வு நிலையால் அடுத்த இரண்டு நாட்களில் தென்தமிழகத்தில் ஓருசில இடங்களில் மழை பெய்யயும் என கூறியுள்ளது