You are here
Disaster Alerts 15/12/2018
State:
Tamil Nadu
Message:
டிசம்பர் 15 2018 : காலை 6.30 மணி : தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது latitude 8.5°N and longitude 87.4°E, இடத்தில இலங்கை திருகோணமலைக்கு கிழக்கே 670 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 930 கி .மீ தென்கிழக்கு திசையிலும் ஆந்திரா மச்சில்லிபட்டினத்திற்கு 1090 கி.மீ தென் கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் அதற்கடுத்த 24 மணி மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாறும். இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா ஓங்கோல் மற்றும் காக்கிநாடாவுக்கும் இடையில் வரும் டிசம்பர் 17ஆம் மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக கடற்கரை பகுதியில் ஏற்படும் பேரலைகள் குறித்த எச்சரிக்கை:
சென்னை : 16.12.2018 மதியம் 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 5 முதல் 14 அடி வரை இருக்கும்
காஞ்சிபுரம் : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 4 முதல் 13 அடி வரை இருக்கும்
புதுச்சேரி\ : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 11 அடி வரை இருக்கும்.
கடலூர் : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 9அடி வரை இருக்கும்.
நாகப்பட்டினம், காரைக்கால் : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 9 அடி வரை இருக்கும்.
திருவாரூர் :16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 8 அடி வரை இருக்கும்
தஞ்சாவூர் : :16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 6 அடி வரை இருக்கும்
புயல் உருவாகியுள்ள மைய பகுதியை சுற்றியுள்ள பகுதியில் வரும் 14.12.2018 மாலை 5.30 மணி முதல் 15.12.2018 மாலை 5.30 மணி வரை near latitude 8.5°N and longitude 87.4°E , சென்னைக்கு 930 கி .மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் பேரலைகள் 9 முதல் 11 அடி வரை காணப்படும்.
கடல் நீரோட்டம் வினாடிக்கு 40-80 செ .மீ வேகத்தில் இருக்கும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை : வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 15 ஆம் தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், வரும் 16-17 தேதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியின் ஆழ்கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
ஆந்திரா, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை : சுழல காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் உள் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி முதல் வீசக்கூடும் . இது மேலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மணிக்கு 80 -90 கி .மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் உள் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் 17 ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
டிசம்பர் 15 2018 : காலை 6.30 மணி : தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது latitude 8.5°N and longitude 87.4°E, இடத்தில இலங்கை திருகோணமலைக்கு கிழக்கே 670 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 930 கி .மீ தென்கிழக்கு திசையிலும் ஆந்திரா மச்சில்லிபட்டினத்திற்கு 1090 கி.மீ தென் கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் அதற்கடுத்த 24 மணி மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாறும். இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா ஓங்கோல் மற்றும் காக்கிநாடாவுக்கும் இடையில் வரும் டிசம்பர் 17ஆம் மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக கடற்கரை பகுதியில் ஏற்படும் பேரலைகள் குறித்த எச்சரிக்கை:
சென்னை : 16.12.2018 மதியம் 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 5 முதல் 14 அடி வரை இருக்கும்
காஞ்சிபுரம் : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 4 முதல் 13 அடி வரை இருக்கும்
புதுச்சேரி\ : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 11 அடி வரை இருக்கும்.
கடலூர் : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 9அடி வரை இருக்கும்.
நாகப்பட்டினம், காரைக்கால் : 16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 9 அடி வரை இருக்கும்.
திருவாரூர் :16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 8 அடி வரை இருக்கும்
தஞ்சாவூர் : :16.12.2018 2.30 மணி முதல் 17.12.2018 இரவு 11.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 6 அடி வரை இருக்கும்
புயல் உருவாகியுள்ள மைய பகுதியை சுற்றியுள்ள பகுதியில் வரும் 14.12.2018 மாலை 5.30 மணி முதல் 15.12.2018 மாலை 5.30 மணி வரை near latitude 8.5°N and longitude 87.4°E , சென்னைக்கு 930 கி .மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் பேரலைகள் 9 முதல் 11 அடி வரை காணப்படும்.
கடல் நீரோட்டம் வினாடிக்கு 40-80 செ .மீ வேகத்தில் இருக்கும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை : வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 15 ஆம் தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், வரும் 16-17 தேதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியின் ஆழ்கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
ஆந்திரா, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை : சுழல காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் உள் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி முதல் வீசக்கூடும் . இது மேலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மணிக்கு 80 -90 கி .மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் உள் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் 17 ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும்.
Weather Map: