News Friday, December 9, 2016 - 11:23
Submitted by rameswaram on Fri, 2016-12-09 11:23
Select District:
News Items:
Regional Description:
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான வர்டாஹ் புயல், விசாகப்பட்டினம் மற்றும் மச்சிலிப்பட்டணம் இடையே சுமார் 1135 கிமீ., துரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா கடற்கரை நெல்லூர் மற்றும் காக்கிநாடா கடற்பகுதியில் வரும் 12 ஆம் தேதி மதியம் அல்லது மாலை நேரங்களில் கரையை கடக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என கணிக்கப்படுகிறது. மேலும் ஆந்திரா கடற்கரை பகுதியில் பரவலாக மழை பெய்யக்கூடும். எனவே குறிப்பாக வட தமிழ்நாட்டு மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுருத்தப்த்தபடுகிரார்கள்.