You are here
Disaster Alerts 19/11/2018
State:
Tamil Nadu
Message:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நோக்கி வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்கில் நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று எச்சரிக்கை
19.11.2018: இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருக்கடல் பகுதிகளில் வீசக்கூடும் .
20.11.2018. சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
21.11.2018. சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
19.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிக்கும்
20.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும்
21.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நோக்கி வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்கில் நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று எச்சரிக்கை
19.11.2018: இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருக்கடல் பகுதிகளில் வீசக்கூடும் .
20.11.2018. சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
21.11.2018. சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
19.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிக்கும்
20.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும்
21.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.