You are here
Disaster Alerts 12/11/2018
State:
Tamil Nadu
Message:
12.11.2018 ( இரவு 6.30 மணி) மேற்கு மத்திய மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் கஜா புயல் : Cyclonic storm ‘GAJA’ over Westcentral and adjoining Eastcentral & Southeast Bay of Bengal. Cyclone Alert for north Tamil Nadu & Puducherry coast தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய/தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் தற்போதய நிலவரப்படி மணிக்கு 6கி.மீ வேகத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து latitude latitude 12.9°N and longitude 86.9°E, சென்னைக்கு 720 கி.மீ கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும், நாகபட்டிணத்திற்கு 800 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் நகர்ந்து கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழ்நாட்டிற்கான பேரலை எச்சரிக்கை (மாவட்டவாரியாக ) - கடற்கரையிலிருந்து 10 கி.மீ வரை ) சென்னை : 6-7- அடி உயரம், காஞ்சிபுரம், விழுப்புரம் : 6-10 அடி, புதுச்சேரி, கடலூர் : 8-15 அடி, நாகப்பட்டினம். காரைக்கால் : 10-18 அடி, தஞ்சாவூர் : 9-12 அடி, புதுக்கோட்டை : 3-5 அடி உயரத்தில் பேரலைகள் எழ கூடும் என கணிக்கப்படுகிறது.
ஆழ்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 13-18 அடி உயரத்தில் (கடற்கரையிலுருந்து 100-200கி.மீ வரை ) வரும் 13.11.2018 முதல் 14.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை ஆழ்கடல் பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70 -80 செ .மீ வேகத்தில் இருக்கும்.
கடல் பெருக்கம் 1மீ உயரம் வரை இருக்கும். புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களில் புயல் கடற்கரையை கடக்கும்போது தாழ்வான கடற்கரை பகுதியில்கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது.
பலத்த காற்று எச்சரிக்கை: பலத்த காற்று மணிக்கு 70-80- கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இது 14ஆம் தேதி மாலை மேலும் அதிகரித்து மணிக்கு 80-90 கி.மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் வடதமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் தெற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு நவம்பர் 12-13 தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாமென்றும், தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் வருகின்ற 13-15 தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்மென்றும், மேலும் அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது . கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
12.11.2018 ( இரவு 6.30 மணி) மேற்கு மத்திய மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் கஜா புயல் : Cyclonic storm ‘GAJA’ over Westcentral and adjoining Eastcentral & Southeast Bay of Bengal. Cyclone Alert for north Tamil Nadu & Puducherry coast தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய/தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் தற்போதய நிலவரப்படி மணிக்கு 6கி.மீ வேகத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து latitude latitude 12.9°N and longitude 86.9°E, சென்னைக்கு 720 கி.மீ கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும், நாகபட்டிணத்திற்கு 800 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் நகர்ந்து கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழ்நாட்டிற்கான பேரலை எச்சரிக்கை (மாவட்டவாரியாக ) - கடற்கரையிலிருந்து 10 கி.மீ வரை ) சென்னை : 6-7- அடி உயரம், காஞ்சிபுரம், விழுப்புரம் : 6-10 அடி, புதுச்சேரி, கடலூர் : 8-15 அடி, நாகப்பட்டினம். காரைக்கால் : 10-18 அடி, தஞ்சாவூர் : 9-12 அடி, புதுக்கோட்டை : 3-5 அடி உயரத்தில் பேரலைகள் எழ கூடும் என கணிக்கப்படுகிறது.
ஆழ்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 13-18 அடி உயரத்தில் (கடற்கரையிலுருந்து 100-200கி.மீ வரை ) வரும் 13.11.2018 முதல் 14.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை ஆழ்கடல் பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70 -80 செ .மீ வேகத்தில் இருக்கும்.
கடல் பெருக்கம் 1மீ உயரம் வரை இருக்கும். புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களில் புயல் கடற்கரையை கடக்கும்போது தாழ்வான கடற்கரை பகுதியில்கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது.
பலத்த காற்று எச்சரிக்கை: பலத்த காற்று மணிக்கு 70-80- கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இது 14ஆம் தேதி மாலை மேலும் அதிகரித்து மணிக்கு 80-90 கி.மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் வடதமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் தெற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு நவம்பர் 12-13 தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாமென்றும், தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் வருகின்ற 13-15 தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்மென்றும், மேலும் அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது . கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.