You are here
Disaster Alerts 11/11/2018
State:
Tamil Nadu
Message:
11.11.2018 ( மாலை 6.00 மணி) தென் கிழக்கு வங்கக்கடலில் கஜா புயல் : Cyclonic storm ‘GAJA’ over
Westcentral and adjoining Eastcentral & Southeast Bay of Bengal. Cyclone Alert for north Tamil Nadu,
Puducherry & adjoining south Andhra Pradesh coasts.
தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் தற்போதய நிலவரப்படி கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து latitude 13.5°N and longitude 88.5°E,
சென்னைக்கு 890 கி.மீ கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும், ஸ்ரீகரிக்கோட்டாவுக்கு 930 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடலூர் மற்றும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீகரிக்கோட்டாவுக்கு இடையே வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆழ்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 10-12 அடி உயரத்தில் வரும் 13.11.2018 முதல் 14.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை ஆழ்கடல் பகுதிகளில் எழ கூடும். கடல் நீரோட்டம் வினாடிக்கு 122-184 செ .மீ வேகத்தில் இருக்கும்.
கடற்கரையில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 13-14 அடி உயரத்தில் வரும் 14.11.2018 முதல் 15.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை கடற்கரை பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 150-204 செ .மீ வேகத்தில் இருக்கும்.
பலத்த காற்று எச்சரிக்கை: சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65கி.மீ வேகத்தில் வட தமிழ் நாடு, தெற்கு ஆந்திர பகுதியில் நவம்பர் 14 காலை முதல் வீசக்கூடும். இது படிப்படியாக அதிகரித்து நவம்பர் 14 இரவு முதல் மணிக்கு 80-90 அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
11.11.2018 ( மாலை 6.00 மணி) தென் கிழக்கு வங்கக்கடலில் கஜா புயல் : Cyclonic storm ‘GAJA’ over
Westcentral and adjoining Eastcentral & Southeast Bay of Bengal. Cyclone Alert for north Tamil Nadu,
Puducherry & adjoining south Andhra Pradesh coasts.
தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் தற்போதய நிலவரப்படி கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து latitude 13.5°N and longitude 88.5°E,
சென்னைக்கு 890 கி.மீ கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும், ஸ்ரீகரிக்கோட்டாவுக்கு 930 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடலூர் மற்றும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீகரிக்கோட்டாவுக்கு இடையே வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆழ்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 10-12 அடி உயரத்தில் வரும் 13.11.2018 முதல் 14.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை ஆழ்கடல் பகுதிகளில் எழ கூடும். கடல் நீரோட்டம் வினாடிக்கு 122-184 செ .மீ வேகத்தில் இருக்கும்.
கடற்கரையில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 13-14 அடி உயரத்தில் வரும் 14.11.2018 முதல் 15.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை கடற்கரை பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 150-204 செ .மீ வேகத்தில் இருக்கும்.
பலத்த காற்று எச்சரிக்கை: சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65கி.மீ வேகத்தில் வட தமிழ் நாடு, தெற்கு ஆந்திர பகுதியில் நவம்பர் 14 காலை முதல் வீசக்கூடும். இது படிப்படியாக அதிகரித்து நவம்பர் 14 இரவு முதல் மணிக்கு 80-90 அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்