You are here
Disaster Alerts 07/10/2018
State:
Tamil Nadu
Message:
காற்றழுத்த தாழ்வு நிலை தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரிபிக்கடலிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் கடந்த 6 மணிநேரமாக மணிக்கு13 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போது lat 11.9N - long 65.8E, 1380 கி .மீ சாலலாஹ் பகுதிக்கு (ஓமான் )கிழக்கு -தென்கிழக்கு திசையிலும், ஏமன் சோகோட்ரா தீவுக்கு1290 கி .மீ தொலைவில் கிழக்கு -தென்கிழக்கு திசையிலும், இலட்சத்தீவு மினிக்கோய் தீவுக்கு 900 கி .மீ தொலைவில் மேற்கு -வடமேற்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும் , அதற்கடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாகவும் மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஓமன் மற்றும் ஏமன் கடற்பகுதிக்கு அடுத்த 5 தினங்களில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தென்தமிழகத்தின் ஆழ்கடல் பகுதிகளில் பேரலைகள் வருகின்ற 7.10.2018 தேதி 9.30 மணி முதல் 8.10.2018 இரவு 11.30 வரை 10-12 அடி உயரத்தில்எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 40-60 செ .மீ வேகத்தில் இருக்கும் என இன்காய்ஸ்- வானிலை மையம் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் 7-8 தேதிகளில் மிதமானது முதல் கனமழை ஆங்காங்கே பெய்யக்கூடும்.
எனவே மீனவர்கள் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும், கிழக்கு மத்திய அரேபிய கடல் பகுதிக்கு அக்டோபர் 7-9 தேதிகளிலும், மத்திய அரபிக் கடல் பகுதிக்கு அக்டோபர் 8-11 தேதி வரையிலும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்
வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடலில் புதியதாக மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது இது காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி ஒடிசா நோக்கி நகரக்கூடும். எனவே மீனவர்கள் அந்தமான் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு அக்டோபர் 7-9 தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
காற்றழுத்த தாழ்வு நிலை தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரிபிக்கடலிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் கடந்த 6 மணிநேரமாக மணிக்கு13 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போது lat 11.9N - long 65.8E, 1380 கி .மீ சாலலாஹ் பகுதிக்கு (ஓமான் )கிழக்கு -தென்கிழக்கு திசையிலும், ஏமன் சோகோட்ரா தீவுக்கு1290 கி .மீ தொலைவில் கிழக்கு -தென்கிழக்கு திசையிலும், இலட்சத்தீவு மினிக்கோய் தீவுக்கு 900 கி .மீ தொலைவில் மேற்கு -வடமேற்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும் , அதற்கடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாகவும் மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஓமன் மற்றும் ஏமன் கடற்பகுதிக்கு அடுத்த 5 தினங்களில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தென்தமிழகத்தின் ஆழ்கடல் பகுதிகளில் பேரலைகள் வருகின்ற 7.10.2018 தேதி 9.30 மணி முதல் 8.10.2018 இரவு 11.30 வரை 10-12 அடி உயரத்தில்எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 40-60 செ .மீ வேகத்தில் இருக்கும் என இன்காய்ஸ்- வானிலை மையம் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் 7-8 தேதிகளில் மிதமானது முதல் கனமழை ஆங்காங்கே பெய்யக்கூடும்.
எனவே மீனவர்கள் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும், கிழக்கு மத்திய அரேபிய கடல் பகுதிக்கு அக்டோபர் 7-9 தேதிகளிலும், மத்திய அரபிக் கடல் பகுதிக்கு அக்டோபர் 8-11 தேதி வரையிலும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடலில் புதியதாக மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது இது காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி ஒடிசா நோக்கி நகரக்கூடும். எனவே மீனவர்கள் அந்தமான் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு அக்டோபர் 7-9 தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்