8.9.2018 மாலை 5.30 மணி முதல் 9.9.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் பெருக்கு மற்றும் கடல் அலை உயரம் 8-10 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு விநாடிக்கு 67-94 செ.மீ அளவு இருக்கும். தென்தமிழகத்தின் கடல் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
8.9.2018 மாலை 5.30 மணி முதல் 9.9.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் பெருக்கு மற்றும் கடல் அலை உயரம் 8-10 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு விநாடிக்கு 67-94 செ.மீ அளவு இருக்கும். தென்தமிழகத்தின் கடல் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்