News Friday, June 8, 2018 - 13:05
Submitted by nagapattinam on Fri, 2018-06-08 13:05
Select District:
News Items:
Description:
நம் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத இடம் என்றால் அது கடல்தான், இது பல உயிரினங்கள் வாழ்வதற்கு இயற்கை அரணாகவும், பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தட்டுப்பாட்டை தீர்க்கும் கடல் உணவாகவும், சுத்தமான காற்றை சுவாசிக்கும் இடமாகவும் உள்ளது. இந்த கடலில் ஒவ்வொரு ஆண்டும் கழிவு நீர், எண்ணெய் கழிவுகளோடு சுமார் 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால், அதில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. எனவே அவற்றை பாதுக்காக வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவூட்டலே இந்த உலக பெருங்கடல் தினம்.
ஒன்று இணைவோம் சக்தி பெறுவோம்! கடல் மாசுபடுவதை தகர்த்து விடுவோம் !
Regional Description:
நம் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத இடம் என்றால் அது கடல்தான், இது பல உயிரினங்கள் வாழ்வதற்கு இயற்கை அரணாகவும், பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தட்டுப்பாட்டை தீர்க்கும் கடல் உணவாகவும், சுத்தமான காற்றை சுவாசிக்கும் இடமாகவும் உள்ளது. இந்த கடலில் ஒவ்வொரு ஆண்டும் கழிவு நீர், எண்ணெய் கழிவுகளோடு சுமார் 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால், அதில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. எனவே அவற்றை பாதுக்காக வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நினைவூட்டலே இந்த உலக பெருங்கடல் தினம்.
ஒன்று இணைவோம் சக்தி பெறுவோம்! கடல் மாசுபடுவதை தகர்த்து விடுவோம் !