கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் கடலோர மாவட்டங்களில் அண்மை கடல் மற்றும் கடலோர பகுதிகளில் கடல் தண்ணீர் பெருக்கு ஏற்பட வாய்ப்பு என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது . இதனால் கடற்கரைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதியில் கடல் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்புள்ளது .எனவே மீனவர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் கடலோர மாவட்டங்களில் அண்மை கடல் மற்றும் கடலோர பகுதிகளில் கடல் தண்ணீர் பெருக்கு ஏற்பட வாய்ப்பு என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது . இதனால் கடற்கரைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதியில் கடல் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்புள்ளது .எனவே மீனவர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.