News Friday, April 20, 2018 - 14:55
Submitted by nagapattinam on Fri, 2018-04-20 14:55
Select District:
News Items:
Description:
வணக்கம், தென் தமிழகம் மற்றும் லட்சதீவு சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான கடல் பெருக்கு மற்றும் பேரலை முன்னெச்சரிக்கை செய்தி இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
வருகின்ற 21.04.2018 மற்றும் 22.04.2018 ஆகிய நாட்களில் கடல் பெருக்குடன் கூடிய கடல் அலைகள் 7 முதல் 9 அடி உயரத்தில் 17 – 22 நொடிக்கு ஒரு முறை வருவதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுவதாக இன்காய்ஸ் அறிவித்துள்ளது. எனவே வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவ நண்பர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இது குறித்த தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312.
Regional Description:
வணக்கம், தென் தமிழகம் மற்றும் லட்சதீவு சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான கடல் பெருக்கு மற்றும் பேரலை முன்னெச்சரிக்கை செய்தி இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
வருகின்ற 21.04.2018 மற்றும் 22.04.2018 ஆகிய நாட்களில் கடல் பெருக்குடன் கூடிய கடல் அலைகள் 7 முதல் 9 அடி உயரத்தில் 17 – 22 நொடிக்கு ஒரு முறை வருவதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுவதாக இன்காய்ஸ் அறிவித்துள்ளது. எனவே வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவ நண்பர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இது குறித்த தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312.