News Saturday, March 24, 2018 - 13:56

Select District: 
News Items: 
Description: 
மீன் வளம் அழிய காரணம் சிறு தொழில் மட்டுமல்லாது பெரிய விசை படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கும் இப்போது மீன் சரியாக கிடைப்பதில்லை. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை வருதில்லை. மாற்றாக வேறு பருவ காலத்தில் மழை பெய்கின்றன இதற்கு பருவ நிலை மாற்றம் எனப்படும். இந்த பருவ நிலை மாற்றம் உலகம் முழுவதும் உள்ளது. இதற்கு மனிதர்கள் தான் முக்கிய காரணம். வாகனங்களில் வரும் புகை மூலம் வெப்ப நிலை அதிகரிக்கின்றன. வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீரின் வெப்பமும் அதிகமாகின்றன இதனால் மீன் முட்டை இடும் தன்மை குறைகின்றன. முட்டையிலிருந்து குஞ்சி பொரித்து வரும் நிலையும் குறைகின்றன. வெப்ப நிலை அதிகரிப்பதால் பல வருடத்திற்கு முன்பு கிடைத்த மீன்கள் இப்போது கிடைப்பதில்லை. அதற்கு காரணம் மீன்கள் அதற்கு ஏற்ற வெப்ப நிலை எங்கு உள்ளதோ அந்த இடத்திற்கு இடம் பெயர்கின்றன. முக்கியமாக வெபப நிலை மற்றும் அளவுக்கு அதிகமாக மீன்களை பிடிப்பதால் மீன் வளம் குறைகின்றன. சினை மீன்களை பிடிப்பதாலும் மீன் வளம் குறைகின்றன. இந்த சினை மீன்கள் பல லட்சம் வரை குஞ்சி மீன்களை உற்பத்தி செய்யும் இதனாலும் மீன் வளம் குறைய காரணமாகும். குறிப்பாக சினை நண்டுகளில் வயிற்று பாகம் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு நிறத்தில் காணப்படும் சினை நண்டுகள் ஒரு சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான நண்டு குஞ்சுகளை வெளியிட தயார் நிலையில் இருக்கின்றன. இவைகளை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் வரும் 2050 ஆண்டில் கடலில் ஒரு மீன்கள் கூட இருக்காது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். காரணம் வெப்ப நிலை, கடல் மாசுப்படுதல், அளவுக்கு அதிகமாக மீன்கள் பிடிப்பது போன்ற காரணத்தால் மீன்கள் இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Regional Description: 
மீன் வளம் அழிய காரணம் சிறு தொழில் மட்டுமல்லாது பெரிய விசை படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கும் இப்போது மீன் சரியாக கிடைப்பதில்லை. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை வருதில்லை. மாற்றாக வேறு பருவ காலத்தில் மழை பெய்கின்றன இதற்கு பருவ நிலை மாற்றம் எனப்படும். இந்த பருவ நிலை மாற்றம் உலகம் முழுவதும் உள்ளது. இதற்கு மனிதர்கள் தான் முக்கிய காரணம். வாகனங்களில் வரும் புகை மூலம் வெப்ப நிலை அதிகரிக்கின்றன. வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீரின் வெப்பமும் அதிகமாகின்றன இதனால் மீன் முட்டை இடும் தன்மை குறைகின்றன. முட்டையிலிருந்து குஞ்சி பொரித்து வரும் நிலையும் குறைகின்றன. வெப்ப நிலை அதிகரிப்பதால் பல வருடத்திற்கு முன்பு கிடைத்த மீன்கள் இப்போது கிடைப்பதில்லை. அதற்கு காரணம் மீன்கள் அதற்கு ஏற்ற வெப்ப நிலை எங்கு உள்ளதோ அந்த இடத்திற்கு இடம் பெயர்கின்றன. முக்கியமாக வெபப நிலை மற்றும் அளவுக்கு அதிகமாக மீன்களை பிடிப்பதால் மீன் வளம் குறைகின்றன. சினை மீன்களை பிடிப்பதாலும் மீன் வளம் குறைகின்றன. இந்த சினை மீன்கள் பல லட்சம் வரை குஞ்சி மீன்களை உற்பத்தி செய்யும் இதனாலும் மீன் வளம் குறைய காரணமாகும். குறிப்பாக சினை நண்டுகளில் வயிற்று பாகம் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு நிறத்தில் காணப்படும் சினை நண்டுகள் ஒரு சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான நண்டு குஞ்சுகளை வெளியிட தயார் நிலையில் இருக்கின்றன. இவைகளை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் வரும் 2050 ஆண்டில் கடலில் ஒரு மீன்கள் கூட இருக்காது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். காரணம் வெப்ப நிலை, கடல் மாசுப்படுதல், அளவுக்கு அதிகமாக மீன்கள் பிடிப்பது போன்ற காரணத்தால் மீன்கள் இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.