13.3.2018 மாலை 5.30 மணி முதல் 14.3.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரம் 6-7 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு நிமிடத்திற்கு 81-94 செ.மீ அளவு இருக்கும். கடல் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மன்னார் வளைகுடா, குமரி மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
13.3.2018 மாலை 5.30 மணி முதல் 14.3.2018 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரம் 6-7 அடி இருக்கும் என இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு நிமிடத்திற்கு 81-94 செ.மீ அளவு இருக்கும். கடல் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மன்னார் வளைகுடா, குமரி மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.