29.11.2017 மாலை 5.30 மணி முதல் 30.11.2017 இரவு 11.மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் வரையுள்ள தென் தமிழக பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. கடல் அலை 8-10 அடி உயரத்திற்கு காணப்படும். கடல் நீரோட்டம் நிமிடத்திற்கு 69-112 செ.மீ வேகத்தில் இருக்கும்.எப்போதாவது ஆங்காங்கே பலமான காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து புதுச்சேரி மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
29.11.2017 மாலை 5.30 மணி முதல் 30.11.2017 இரவு 11.மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் வரையுள்ள தென் தமிழக பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. கடல் அலை 8-10 அடி உயரத்திற்கு காணப்படும். கடல் நீரோட்டம் நிமிடத்திற்கு 69-112 செ.மீ வேகத்தில் இருக்கும்.எப்போதாவது ஆங்காங்கே பலமான காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து புதுச்சேரி மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.