News Thursday, September 22, 2016 - 10:51
Submitted by nagarcoil on Thu, 2016-09-22 10:51
Select District:
News Items:
Description:
High wave warning Information announcement from INCOIS & MSSRF.
Regional Description:
இன்று 22.09.2016 காலை 10 மணி முதல் நாளை 23.09.2016 இரவு 11 மணி வரை குளச்சல் முதல் கீழக்கரை வரையுள்ள கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இந்ததிய தேசிய கடல தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. கடல் அலை உயரம் 10 முதல் 11 அடி வலை காணப்படலாம். எனவே மீன்வர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.