You are here
Disaster Alerts 13/11/2017
State:
Tamil Nadu
Message:
மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தம் உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு அழுத்தமாக உருவாகி வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா பகுதிக்கு இன்று 17 ஆம் தேதி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சமயம் கடல் அலை சீற்றத்துடனும், ஒருசில இடங்களில் மிக சீற்றத்துடனும் காணப்படும் .எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என தமிழக மீனவளத்துறை முன்னெச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.
மேலும் 17. 10.17 மாலை 5.30 மணி முதல் 19. 10.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் வரையுள்ள தென் தமிழக பகுதிகளுக்கு பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் அலை உயரம் 10-11 அடியும், கடல் நீரோட்ட வேகம் நிமிடத்திற்கு 65-72 செ .மீ. வரையும் இருக்கும். எப்போதாவது பலமான காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் வடமேற்கு திசையிலிருந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியிலும், தென்மேற்கு திசையிலிருந்து தென்தமிழக கடற்கரை பகுதியிலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
1
Message discription:
மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தம் உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு அழுத்தமாக உருவாகி வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா பகுதிக்கு இன்று 17 ஆம் தேதி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சமயம் கடல் அலை சீற்றத்துடனும், ஒருசில இடங்களில் மிக சீற்றத்துடனும் காணப்படும் .எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என தமிழக மீனவளத்துறை முன்னெச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.
மேலும் 17. 10.17 மாலை 5.30 மணி முதல் 19. 10.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் வரையுள்ள தென் தமிழக பகுதிகளுக்கு பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு . கடல் அலை உயரம் 10-11 அடியும், கடல் நீரோட்ட வேகம் நிமிடத்திற்கு 65-72 செ .மீ. வரையும் இருக்கும். எப்போதாவது பலமான காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் வடமேற்கு திசையிலிருந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியிலும், தென்மேற்கு திசையிலிருந்து தென்தமிழக கடற்கரை பகுதியிலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்