News Saturday, August 20, 2016 - 12:03
Submitted by nagarcoil on Sat, 2016-08-20 12:03
Select District:
News Items:
Description:
Employement news
Regional Description:
அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்படிவங்கள் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்கவும் கடைசி நாள் செப்டம்பர் 7ஆம் தேதி