23.05.17 மாலை 5.30 முதல் 25.05.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை. அலை உயரம் 5-7 அடி வரை காணப்படலாம். எனவே மீனவர்கள் தகுந்த முன்னெச்சரிகையுடன்
மீன்பிடிக்க செல்லுமாறும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
23.05.17 மாலை 5.30 முதல் 25.05.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை. அலை உயரம் 5-7 அடி வரை காணப்படலாம். எனவே மீனவர்கள் தகுந்த முன்னெச்சரிகையுடன்
மீன்பிடிக்க செல்லுமாறும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.