இன்று 21.05.17 மாலை 5.30 முதல் 23.05.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை. அலை உயரம் 8-10 அடி வரை காணப்படலாம். எப்போதாவது வலுவான காற்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் மணிக்கு 45-55 கி. மீட்டர் வேகத்தில் தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று 21.05.17 மாலை 5.30 முதல் 23.05.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை. அலை உயரம் 8-10 அடி வரை காணப்படலாம். எப்போதாவது வலுவான காற்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் மணிக்கு 45-55 கி. மீட்டர் வேகத்தில் தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். எனவே மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.